புனித மிகு தியாகத் திருநாளை முன்னிட்டு, சிறுவர்களை மகிழ்விக்கும் விதமாக, 17 மற்றும் 18 தேதிகளில் நமது கடையநல்லூர் கலந்தார் மஸ்தான் தெருவில் சிறுவர், சிறுமிகளுக்காக விளையாட்டு போட்டிகள் நடைபெறவுள்ளது. சிறியவர் முதல்பெரியவர்கள் வரை அனைவர்களும் கலந்து கொண்டு மகிழும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
No comments:
Post a Comment
welcome